உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விபத்தில் முதியவர் பலி

விபத்தில் முதியவர் பலி

திண்டிவனம்: பைக் மோதியதில் காய மடைந்த முதியவர் மருத்துவமனையில் இறந்தார். திண்டிவனம் அடுத்த வட ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் பசுமலை, 59; இவர், நேற்று முன்தினம் மதியம் காவேரிப்பாக்கம் பகுதியில் நடந்து சென்றார். அப்போது, சாரம் பகுதியை சேர்ந்த ராமநாதன், 32; என்பவர் ஓட்டிவந்த பைக் பசுமலை மீது மோதியது. இதில், படுகாய மடைந்த அவரை, அருகி லிருந்தவர்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். திண்டிவனம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ