உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விபத்தில் மூதாட்டி பலி

விபத்தில் மூதாட்டி பலி

விழுப்புரம் : விழுப்புரம் அருகே கார் மோதிய விபத்தில் மூதாட்டி இறந்தார்.விழுப்புரம் அடுத்த தொரவியை சேர்ந்தவர் வீரப்பன் மனைவி ராஜகுமாரி, 62; இவர் நேற்று முன்தினம் இரவு சிந்தாமணி தனியார் பள்ளி அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது, திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் மோதியதில், சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை