உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நாளை விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்

நாளை விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்

திண்டிவனம்: திண்டிவனம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நாளை (29ம் தேதி)நடக்கிறது. சப் கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு: திண்டிவனம் சப் கலெக்டர் அலுவலகத்தில், கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நாளை (29ம் தேதி) காலை 11:00 மணியளவில் நடக்கிறது. கூட்டத்தில், திண்டிவனம், மரக்காணம், செஞ்சி, மேல்மலையனுார் ஆகிய தாலுகாக்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் பங்கேற்று குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை