மேலும் செய்திகள்
விழுப்புரம் அருகே சிறுமி மாயம்
23-Oct-2025
திண்டிவனம்: திண்டிவனம் அருகே விவசாயி காணாமல் போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். திண்டிவனத்தை அடுத்த ஊரல் கிராமத்தைச் சேர்ந்தவர் திருமால், 60; விவசாயி. கடந்த 23ம் தேதி, வீட்டிலிருந்து தனது விவசாய நிலத்திற்கு சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால், போலீசில் புகாரளித்தனர். இது குறித்து, ரோஷணை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
23-Oct-2025