உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விறகு கடையில் திருட்டு: போலீஸ் விசாரணை

விறகு கடையில் திருட்டு: போலீஸ் விசாரணை

விக்கிரவாண்டி, : விக்கிரவாண்டியில் விறகு கடை பூட்டை உடைத்து பணம் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விக்கிரவாண்டி நடுசெட்டி தெருவைச் சேர்ந்தவர் பிச்சை மொய்தீன், 74; விறகு கடை நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை கடை திறக்கச் சென்றபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே கல்லா பெட்டியில் இருந்த 17 ஆயிரத்து 800 ரூபாய் திருடு போனது தெரியவந்தது.புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை