உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பட்டதாரி பெண் மாயம்

பட்டதாரி பெண் மாயம்

விழுப்புரம் : விழுப்புரம் அருகே பட்டதாரி பெண் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.விழுப்புரம் அடுத்த பிடாகத்தை சேர்ந்தவர் சக்திவேல், 50; இவரது மகள் அனிதா, 23; பி.எஸ்சி., பட்டதாரி. 5ம் தேதி வீட்டிலிருந்து கடைக்கு சென்று வருவதாக கூறி வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், பெற்றோர் போலீசில் புகாரளித்தனர். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை