உள்ளூர் செய்திகள்

குறைகேட்பு கூட்டம்

விழுப்புரம்,: விழுப்புரத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் 24ம் தேதி நடக்கிறது.விழுப்புரம் கோட்ட அளவில் குறைகேட்புக் கூட்டம், வரும் 24ம் தேதி காலை 11:00 மணிக்கு, விழுப்புரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கூட்டத்தில், விழுப்புரம், விக்கிரவாண்டி, வானுார், திருவெண்ணெய்நல்லுார் மற்றும் கண்டாச்சிபுரம் தாலுகாவிற்குட்பட்ட விவசாய பிரதிநிதிகள் விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை