உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குட்கா விற்றவர் கைது

குட்கா விற்றவர் கைது

திருவெண்ணெய்நல்லுார்; திருவெண்ணெய்நல்லுார் அருகே குட்கா விற்ற முதியவரை போலீசார் கைது செய்தனர்.திருவெண்ணெய்நல்லுார் சப் இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் உள்ள பெட்டி கடையில் குட்கா விற்ற அதே பகுதியைச் சேர்ந்த ஞானவேல், 52; என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 10 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ