உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மனநலம் பாதிக்கப்பட்டவர் மாயம்

மனநலம் பாதிக்கப்பட்டவர் மாயம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் காணாமல் போன, மனநலம் பாதிக்கப்பட்ட நபரை போலீசார் தேடி வருகின்றனர். சாலாமேட்டை சேர்ந்தவர் தினேஷ், 52; கடந்த, 5 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த 2ம் தேதி வீட்டிலிருந்து வெளியில் சென்ற அவர் மீண்டும் திரும்பி வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரது மனைவி தீபா, 43; கொடுத்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி