மேலும் செய்திகள்
வாகனம் மோதி தொழிலாளி பலி
22-Sep-2024
வாகனம் மோதி முதியவர் பலி
31-Aug-2024
வானுார்: ஆரோவில் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.ஆரோவில் அடுத்த இரும்பையைச் சேர்ந்தவர் ரங்கநாதன் மனைவி பச்சையம்மாள், 75; இவர் நேற்று இரவு 7:00 மணிக்கு புதுச்சேரி - திண்டிவனம் பைபாசில் நடந்து சென்றார். இடையஞ்சாவடி குறுக்கு சாலையில் சென்றபோது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில், சம்பவ இடத்திலேயே பச்சையம்மாள் இறந்தார்.இதுகுறித்து ஆரோவில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
22-Sep-2024
31-Aug-2024