உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வாகனம்  மோதி மூதாட்டி பலி

வாகனம்  மோதி மூதாட்டி பலி

வானுார்: ஆரோவில் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.ஆரோவில் அடுத்த இரும்பையைச் சேர்ந்தவர் ரங்கநாதன் மனைவி பச்சையம்மாள், 75; இவர் நேற்று இரவு 7:00 மணிக்கு புதுச்சேரி - திண்டிவனம் பைபாசில் நடந்து சென்றார். இடையஞ்சாவடி குறுக்கு சாலையில் சென்றபோது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில், சம்பவ இடத்திலேயே பச்சையம்மாள் இறந்தார்.இதுகுறித்து ஆரோவில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை