மேலும் செய்திகள்
3 சவரன் திருட்டு போலீஸ் விசாரணை
03-Jul-2025
விழுப்புரம்; விழுப்புரம், ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் நவீன்குமார் மனைவி சோபி பிரிடா, 26; இவர், கடந்த 28 ம் தேதி வீட்டை பூட்டி கொண்டு கோவிலுக்கு சென்றார். மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்த போது பீரோவில் இருந்த 2 சவரன் நகை திருடு போனது தெரிந்தது. புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
03-Jul-2025