உள்ளூர் செய்திகள்

பிரதோஷம்

விழுப்புரம் : பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழுப்புரம் அடுத்த பஞ்சமாதேவி பசுபதீஸ்வரர் கோவிலில் சமீபத்தில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி மூலவர் பசுபதீஸ்வரர் மற்றும் நந்திகேஸ்வரருக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடந்தது. தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. நந்திகேஸ்வரருக்கு சிறப்பு மலர் அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை