மேலும் செய்திகள்
மணல் கடத்திய வாலிபர் கைது
14-Sep-2024
மணல் கடத்தியவர் கைது
20-Sep-2024
விழுப்புரம் : விழுப்புரம் அருகே லாரியில் மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் தாலுகா இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் தளவானுார் தென்பெண்ணை ஆற்றில் ரோந்து சென்றனர். அங்கு, அனுமதியின்றி லாரியில் மணல் கடத்திய தென்குச்சிப்பாளையம் குபேந்திரன், 26; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடிய சத்தியமூர்த்தியை தேடி வருகின்றனர்.
14-Sep-2024
20-Sep-2024