உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மணல் கடத்தல் வாலிபர் கைது

மணல் கடத்தல் வாலிபர் கைது

விழுப்புரம் : விழுப்புரம் அருகே லாரியில் மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் தாலுகா இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் தளவானுார் தென்பெண்ணை ஆற்றில் ரோந்து சென்றனர். அங்கு, அனுமதியின்றி லாரியில் மணல் கடத்திய தென்குச்சிப்பாளையம் குபேந்திரன், 26; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடிய சத்தியமூர்த்தியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை