மேலும் செய்திகள்
மனைவி பணம் தர மறுப்பு கணவர் தற்கொலை
04-Sep-2024
விழுப்புரம்: காணையில் குடிக்க பணம் தர மறுத்த தந்தையை தாக்கிய மகனை போலீசார் கைது செய்தனர்.காணை கிராமத்தைச் சேர்ந்தவர் தனகோட்டி, 58; இவரது மகன் சிவராஜ், 33; இவர் நேற்று முன்தினம், மது குடிக்க தனக்கோட்டியிடம் பணம் கேட்டுள்ளார். பணம் தர மறுத்த தனகோட்டியை, தாக்கினார்.புகாரின் பேரில், காணை போலீசார் வழக்குப் பதிந்து சிவராஜை கைது செய்தனர்.
04-Sep-2024