மேலும் செய்திகள்
சுதந்திர தின விழா
17-Aug-2025
திண்டிவனம்: திண்டிவனம் சாணக்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது. பள்ளி வளாகத்தில் நடந்த விழவிற்கு, தாளாளர் தேவராஜ் தலைமை தாங்கினார். துணை தலைவர் வேல்முருகன் வரவேற்றார். பள்ளி முதல்வர் அருள்மொழி வரவேற்றார். விளையாட்டு விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, எஸ்.பி., சரவணன் பரிசு வழங்கி பேசினார். திண்டிவனம் டவுன் டி.எஸ்.பி.,பிரகாஷ் ஒலிம்பிக் கொடியை ஏற்றி வைத்தார். பள்ளி கொடியை மனவளக்கலை பேராசிரியர் ஆசைத்தம்பி ஏற்றினார். விழாவில் அரிமா சங்க நிர்வாகிகள் சுந்தரம், சாய்நாத், சஞ்சீவி, சுகுமார் உட்பட பலர் பங்கேற் றனர். ஆசிரியை ஷாலினி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
17-Aug-2025