உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நாளை டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு

நாளை டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு

விழுப்புரம்; மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடைகள், பார்களை மூட கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவிட்டுள்ளார். அவரது செய்திக்குறிப்பு : காந்தி ஜெயந்தியையொட்டி, நாளை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள், அரசு டாஸ்மாக் மதுபான கூடங்கள், தனியார் மதுபான கூடங்கள் ஆகிய அனைத்தும் இயங்காது. இந்த நாளில் அனைத்து டாஸ்மாக் கடைகள், மதுபான கூடங்கள் மூடப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை