உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது 

கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது 

திண்டிவனம், : திண்டிவனத்தில் கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.திண்டிவனம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் மணி நேற்று மாலை, சஞ்சீவிராயன்பேட்டை பகுதியில் ரோந்து சென்றார். அப்போது சந்தேகப்படும்படி நின்றிருந்த அதே பகுதியைச் சேர்ந்த மோகேஷ், 24; என்பவரை பிடித்து சோதனை செய்ததில், அவரிடம் 40 கிராம் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.உடன் மோகேஷ் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை