உள்ளூர் செய்திகள்

இளம்பெண் மாயம்

விழுப்புரம், : விழுப்புரத்தில் இளம்பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரிக் கின்றனர்.விழுப்புரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சீனுவாசன் மகள் சொர்ணமுகி, 20; இவர், விழுப்புரத்தில் பியூட்டி பார்லரில், கடந்த ஒரு மாதமாக பணிபுரிந்து வந்தார். கடந்த 21ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.பெற்றோர் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ