உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கணவர் மாயம் மனைவி புகார் 

கணவர் மாயம் மனைவி புகார் 

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் வேலைக்கு சென்ற கணவரைக் காணவில்லை என மனைவி, போலீசில் புகார் அளித்துள்ளார்.விக்கிரவாண்டி, பெரிய காலனியைச் சேர்ந்தவர் மோகன், 49; கொத்தனார். இவர், கடந்த 20ம் தேதி திருக்கனுார் பகுதிக்கு வேலைக்குச் செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ