வாசகர்கள் கருத்துகள் ( 6 )
திண்டிவனம் டு நகரி ரயில் பாதை பனி முடிந்துவிட்டதா முக்கியமான திட்டம்
Pls take initiative run MEMU service between Chennai to Rani pattai which had stopped. And also run MEMU service between Chennai to Chitti or, the AP Govt had taken good initiatives. Only IR and TN Govt and media movement required.
தஞ்சாவூர் இரட்டைப் பாதை மட்டும் ஒன்றும் நடக்கவில்லை. மிகவும் பழமையான தென் மாவட்டங்களுக்கு செல்ல ஒரு பாதை இப்படி புறக்கணிக்கப் படுவது சரியா? இத்தனை ஆண்டுகள் இந்தப் பகுதி பா உக்கள்செய்தது என்ன? பஸ் முதலாளிகளின் எதிர்ப்பாலா?
மக்களுக்கு எது அவசியமோ அதை செய்ய மாட்டார்கள். ஆனால், கொள்ளையடிப்பதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வார்கள் இந்த அதிகாரிகள். சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் ஏறக்குறைய எப்போதும் காத்திருப்பு பட்டியலே உள்ளது. மக்களின் வருமானத்தில் பெரும்பகுதி ஆம்னி பேருந்துகளுக்கும் ரயில்வே தட்கல் டிக்கட்டுக்களுக்குமே செலவிட வேண்டியுள்ளது. பலமுறை கூடுதல் ரயில்கள் வேண்டி குரல் கொடுத்ததும் எதுவும் நடக்கவில்லை. காரணம் அரசுக்கும் அதிகாரிகளுக்கும் மக்களை பற்றி அக்கறை இல்லை. ஆனால், அவர்கள் விமானத்திலோ, ரயிலில் EQ கோட்டாவிலோ பயணித்துக்கொள்வார்கள். ஆனால், மக்கள் ஆடுமாடு போல முன்பதிவற்ற பெட்டிகளில் பயணிக்க வேண்டும். அதை பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை. இன்றைக்கு தட்கல் பயணசீட்டு முன்பதிவிற்கு ஆதார் மூலம் சோதனை கட்டாயம் என்கிறார்கள். அது வரவேற்கத்தக்கது. ஆனால், போதிய ரயில்களை இயக்கினால் இதெற்க்கெல்லாம் தேவையில்லை. செயற்க்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி மக்களிடம் கொள்ளையடிக்கிறார்கள்.
அது போல் விருதுநகர் தென்காசி செங்கோட்டை இரட்டை பாதை கூடிய விரைவில் தொடங்க வேண்டும். விருதுநகர் செங்கோட்டை ஓட்டை பாதை காரணமாக அடிகனமான ரயில் சேவை விட முடியவில்லை. இந்த செக்டர் அகல பாதை மின்மயமாக்கம் ஆக்கப்பட்டு பல வருடங்கள் ஆகிறது.
This railway project should be done quickly