உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குட்கா பொருட்கள் வைத்திருந்த பெண் கைது

குட்கா பொருட்கள் வைத்திருந்த பெண் கைது

அவலுார்பேட்டை: வளத்தி அருகே குட்கா பொருட்கள் விற்பதற்காக வைத்திருந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.வளத்தி அடுத்த கடலி-மாவனந்தல் கிராமத்தை சேர்ந்த அசீனாபீ, 49; இவர் அதே ஊரில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டில் குட்கா பொருட்கள் விற்பனைக்கா வைத்திருந்தார்.இது குறித்து தகவல் அறிந்ததும் வளத்தி சப்-இன்ஸ்பெக்டர் குருபரன் மற்றும் போலீசார் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இதில் விற்பனைக்காக வைத்திருந்த குட்கா பொருட்களை போலீசார் கைப்பற்றி, வழக்கு பதிந்து அசீனாபீயை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி