மேலும் செய்திகள்
சிறுமி தற்கொலை
4 hour(s) ago
ரேஷன் ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி
4 hour(s) ago
அருப்புக்கோட்டையில் 46 மி.மீ மழை
4 hour(s) ago
தொழிலாளி பலி
5 hour(s) ago
ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி
5 hour(s) ago
சிவகாசி, சிவகாசி இந்து நாடார் பெண்கள் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் மழலையர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் பத்மாவதி வரவேற்றார். பள்ளி உப தலைவர் விஜய மோகினி, தாளாளர் அண்ணாமலையான் துணை செயலர் ரமேஷ் பாபு, மழலையர்களுக்கு பட்டம் வழங்கினர். ஆசிரியர்கள், மழலையர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago