மேலும் செய்திகள்
பெரியாழ்வார் செப்பு தேரோட்டம்
8 hour(s) ago
சட்டசபையில் முதல்வர் சைகை காட்டியது தவறு: வீரபாண்டியன்
9 hour(s) ago
திருநங்கைகள் சிறப்பு முகாம் நடத்த எதிர்பார்ப்பு
9 hour(s) ago
குழந்தைகள் இல்லத்தின் கட்டடங்கள் சேதம்
9 hour(s) ago
சிவகாசி, சிவகாசி இந்து நாடார் பெண்கள் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் மழலையர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் பத்மாவதி வரவேற்றார். பள்ளி உப தலைவர் விஜய மோகினி, தாளாளர் அண்ணாமலையான் துணை செயலர் ரமேஷ் பாபு, மழலையர்களுக்கு பட்டம் வழங்கினர். ஆசிரியர்கள், மழலையர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
8 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago