மேலும் செய்திகள்
உரிமம் ரத்து செய்த ஆலையில் பட்டாசு தயாரிப்பு: 5 பேர் கைது
14 hour(s) ago
சர்க்கரை நோய் பாதித்தால் கால் பாதத்தில் கவனம் அவசியம்
15 hour(s) ago
திறந்தும் பயன்பாடில்லாத நகராட்சி சந்தை கட்டடம்
16 hour(s) ago
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு மண்டல அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேர்தல் பணிகள் குறித்த பயிற்சி வகுப்பு கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது.இதில் அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய உடனடி பணிகள், ஓட்டுச்சாவடி பணிகள், வாக்காளர் விழிப்புணர்வு பணிகள், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம், வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை இயந்திரங்கள் கையாளுதல், ஓட்டுப்பதிவு முடிவடைந்ததும் செய்ய வேண்டிய பணிகள் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது.
14 hour(s) ago
15 hour(s) ago
16 hour(s) ago