மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
4 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
4 hour(s) ago
விருதுநகர் : விருதுநகரில் சூலக்கரை அருகே மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வுபயிற்சி வகுப்புகளை கலெக்டர் ஜெயசீலன் துவங்கி வைத்து பேசினார், மேலும் இங்கு படித்த தேர்வான மூவருக்கு பணி ஆணையை வழங்கினார்.மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் ஞானபிரபா, பிரியதர்ஷினி உட்பட அரசு அலுவலர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
4 hour(s) ago
4 hour(s) ago