மேலும் செய்திகள்
தாவரவியல் திருவிழா
7 hour(s) ago
புல்வாமா வீரர்களுக்கு அஞ்சலி
7 hour(s) ago
சத்துணவு ஊழியர்கள் ஊர்வலம்
7 hour(s) ago
கழிவு நீரான ஊருணி, வீதியின் நடுவில் மின்கம்பம்
7 hour(s) ago
விருதுநகர் : விருதுநகரில் சூலக்கரை அருகே மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வுபயிற்சி வகுப்புகளை கலெக்டர் ஜெயசீலன் துவங்கி வைத்து பேசினார், மேலும் இங்கு படித்த தேர்வான மூவருக்கு பணி ஆணையை வழங்கினார்.மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் ஞானபிரபா, பிரியதர்ஷினி உட்பட அரசு அலுவலர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago