உள்ளூர் செய்திகள்

விபத்தில் பலி

சாத்துார்:துாத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு சேர்ந்தவர் பசுபதிராஜ், 58. இவரது மருமகன் பூவேந்திரன், 32. செப். 3 இரவு 11:00 மணிக்கு டூவீலரில் (இருவரும் ஹெல்மெட் அணியவில்லை) சாத்துார் வந்தனர். என்.வெங்கடேஷ்வரபுரம் விலக்கருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த டூவீலர் ரோட்டின் ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இருவரும் படுகாயம் அடைந்தனர். நேற்று முன்தினம் அதிகாலை 3:00 மணிக்கு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டும் செல்லும் வழியில் பசுபதிராஜ் பலியானார். சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை