மாணவர்களுக்கு பாராட்டு..
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஒயிட் பீல்டு மழலையர் துவக்கப்பள்ளி மாணவர்கள் 41 பேர், மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் நடந்த மாநில அளவிலான கராத்தே போட்டியில் பங்கேற்று முதல் மூன்று இடங்களையும், சாம்பியன்ஷிப் கோப்பையையும் பெற்றனர். சாதனை மாணவர்களை பள்ளி தாளாளர் ராஜ்குமார், முதல்வர் வனிதா, ஆசிரியர்கள் பாராட்டினர்.