உள்ளூர் செய்திகள்

பயிற்சி

காரியாபட்டி : மல்லாங்கிணர் அரசு கிளை நுாலகத்தில் வாசகர்வட்டத்தின் சார்பாக புரவலர்கள் சேர்ப்பு, போட்டி தேர்வு மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. பேரூராட்சி தலைவர்துளசிதாஸ் தலைமை வகித்தார். நூலக அலுவலர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். ஓய்வு ஆசிரியர் கர்ணன் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !