உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  இயற்பியல் தேர்வு  295  பேர் ஆப்சென்ட் 

 இயற்பியல் தேர்வு  295  பேர் ஆப்சென்ட் 

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் நேற்றுபிளஸ்-2 பொதுத்தேர்வில் நேற்று இயற்பியல், பொருளாதாரம் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் நடந்தன. 99 மையங்களில் 21 ஆயிரத்து 513 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் 21 ஆயிரத்து 218 பேர் தேர்வு எழுதினர். 295 பேர் தேர்வு எழுதவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !