உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / முன்னாள் மாணவிகள் சந்திப்பு

முன்னாள் மாணவிகள் சந்திப்பு

விருதுநகர்: விருதுநகரில் 1978 - 85வரை ஷத்திரிய மகளிர்மேல்நிலைப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகளின் சந்திப்பு நடந்தது. ஆங்கில, தமிழ் வழியில் பயின்ற அனைவரும் பங்கேற்றனர். துபாய், சென்னை, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்தனர். ஒவ்வொருவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கிகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை