விருதுநகரில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
விருதுநகர்: விருதுநகரில் பணிநிரந்தரம், பணிக்கொடை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் எஸ்தர் தலைமை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஊழியர்கள் பங்கேற்றனர்.