உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மாணவர்களுக்கு பாராட்டு 

மாணவர்களுக்கு பாராட்டு 

விருதுநகர்: சர்வதேச கோஜூ ரியூ கராத்தே டூ பெடரேசன்சார்பில் ஆசிய அளவிலான கராத்தே போட்டி இலங்கை சுகந்ததாசா விளையாட்டு அரங்கில் நடந்தது. ஜிதோகாய் கராத்தே சங்கம் சார்பில் விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தத்தை சேர்ந்த மாணவி ஷிவானி ஸ்ரீ 2 தங்கம், மித்ரன் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஹரிஷ் ராகவ் ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் மாரிச்செல்வம் 2 தங்கம் வென்றனர். நால்வரும் பயிற்சியாளர் தங்கராஜ் தலைமையில் பங்கேற்றனர். மாணவர்களை கலெக்டர் ஜெயசீலன் பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை