உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  கலைத்திறன் போட்டி

 கலைத்திறன் போட்டி

விருதுநகர்: விருதுநகர் கேர் ஏ.கே.பி.எஸ்., மருத்துவமனை, ஸ்ரீ சாரதா சக்தி பள்ளி இணைந்து குழந்தைகள் தினவிழாவை முன்னிட்டு நடத்திய கேர் ஆர்ட் பெஸ்ட் என்ற தலைப்பில் நடந்த கலைத்திறன் போட்டிகளில் மழலையர் முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பங்கேற்றனர். போட்டியில் வென்ற மாணவர்களுக்கு டாக்டர்கள் ரத்தினவேல், விவேக், நிகில் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி