உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  விழிப்புணர்வு பிரசாரம்

 விழிப்புணர்வு பிரசாரம்

திருச்சுழி: திருச்சுழி சேதுபதி அரசு மேல்நிலைப் பள்ளியில் புகையில்லா இளைஞர்கள் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. எம்.ரெட்டியபட்டி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், புகையிலை பழக்கத்தின் தீய விளைவுகள், அதனால் ஏற்படும் நோய்கள், பாதிப்புக்கு உள்ளானவர்கள் குறித்து விளக்கப்பட்டது. சுகாதார ஆய்வாளர்கள் மாறன், சந்தோஷ்குமார், ஆசிரியர்கள், போலீசார் பங்கேற்றனர். ஏற்பாடுகளை சுகாதார நிலைய அலுவலர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !