உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கல் குவாரியில் உடல்

கல் குவாரியில் உடல்

சத்திரப்பட்டி, : சத்திரப்பட்டி அருகே வ.உ.சி நகரை சேர்ந்தவர் பெருமாள் சாமி 35, வலிப்பு நோய் பாதிப்பு உள்ள இரண்டு நாட்களாக காணாத நிலையில் நேற்று மதியம் சத்திரப்பட்டி அருகே உள்ள கல் குவாரியின் தேங்கியுள்ள நீரில் சடலமாக கிடந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை