உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ரயிலில் வெடிகுண்டு  தடுப்பு சோதனை

ரயிலில் வெடிகுண்டு  தடுப்பு சோதனை

விருதுநகர்: விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனில் ஆர்.பி.எப்., இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமையில், எஸ்.ஐ., முரளி உட்பட போலீசார் வெடிகுண்டு தடுப்பு சோதனையில் ஈடுபட்டனர். மேலும் ரயில்கள், நடைமேடை, வாகன பார்க்கிங், ரயில்வே கிராசிங் பகுதிகளில் மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை