மேலும் செய்திகள்
குழம்பில் விட்டில் பூச்சி ஓட்டலை மூட உத்தரவு
15-Oct-2025
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு
31-Oct-2025
வத்திராயிருப்பு: ஸ்ரீவில்லிபுத்துார் தொழிலாளர் உதவி ஆய்வாளர் பாத்திமா கூமாபட்டி வணிக நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்கள் உள்ளனரா என்பது குறித்து சோதனை நடத்தினார். அப்போது அங்குள்ள ஒரு ஓட்டலில் 13 வயது சிறுவன் ஒருவன் வேலை பார்த்துள்ளான். இது குறித்து பாத்திமா புகாரில் ஓட்டல் உரிமையாளர் வாலமஸ்தன் மீது குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
15-Oct-2025
31-Oct-2025