உள்ளூர் செய்திகள்

செயின் திருட்டு

ராஜபாளையம், : ராஜபாளையம் குழந்தை விநாயகர் தெருவை சேர்ந்தவர் நத்தானியால் 43. நேற்று காலை இவரது காந்தி நகர் பலசரக்கு கடையின் கதவு உடைக்கப்பட்டு கல்லா பெட்டியும் உடைத்து அதிலிருந்த 5 பவுன் தங்க நகை திருடு போயிருந்தது. வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

விருதுநகர்

மெட்டுக்குண்டு தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் அனுப்பிரியா 21. இவர் மார்ச் 7 காலை 11:30 மணிக்கு ஜவுளி எடுக்க விருதுநகருக்கு வந்து விட்டு திரும்ப செல்லும் போது குழந்தையின் கழுத்தில் அணிந்திருந்த 1/2 பவுன் செயினை காணவில்லை. இது குறித்து மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை