உள்ளூர் செய்திகள்

கல்லுாரி செய்தி

டெக்னோ பேஷன் மையம் துவக்கம் சாத்துார், செப். 6- கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லுாரி வளாகத்தில் ட்ரை சி ஏ இ டெக்னோ பேஷன் மையத்தின் துவக்க விழா நடந்தது. நிர்வாக குழு உறுப்பினர் ஷண்மதி திறந்து வைத்தார். திருச்சி ட்ரை சி ஏ இ நிறுவனத்தின் நிறுவனர் விவேகானந்தன் மையத்தின் மூலம் வழங்கப்படும் பயிற்சிகள் குறித்து பேசினார்.முதல்வர் காளிதாச முருகவேல்மற்றும் பேராசிரியர்கள் மாணவர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி