மேலும் செய்திகள்
சிறுமியை தாக்கிய பெண்கள் மீது வழக்கு
6 hour(s) ago
பரிசளிப்பு விழா
6 hour(s) ago
ரோடு விரிவாக்க பகுதிகளில் வெள்ளை நிற கோடுகள் அசியம்
6 hour(s) ago
சுகாதார நிலைய வளாகத்தில் சேதமான கட்டடங்கள்
6 hour(s) ago
விருதுநகர், : விருதுநகர் அருகே குல்லுார் சந்தையை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியை ஜெயஸ்ரீ. இவர் நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு வீட்டில் கற்பூரம் ஏற்றிய போது மின் வயரில் தீப்பிடித்தது. அவர் வீட்டை விட்டு வெளியே வந்தார். வீட்டின் அருகே வசித்தவர்கள் வருவதற்குள் தீ பரவியதில் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்தது. தீயணைப்புத்துறையினர் வந்து நேற்று அதிகாலை 12:30 மணி வரை போராடி தீயை அணைத்தனர். சூலக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago