உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  நாட்டியப் போட்டிகள்

 நாட்டியப் போட்டிகள்

விருதுநகர்: விருதுநகர் காமராஜ் பொறியியல், தொழில் நுட்பக்கல்லுாரியில் நுண்கலைத்துறையின் சார்பில் நாட்டியப்போட்டிகள் செயலாளர் மகேஷ்குமார் தலைமையில் நடந்தது. சிறப்பு விருந்தினராக தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆண்ட்ரூஸ், கரிஷ்மா நீனு பங்கேற்றனர். இதில் கல்லுாரி தலைவர் முரளிதரன், துணைத்தலைவர் தனபால், பொருளாளர் தியாகராஜன், கல்லுாரி முதல்வர் செந்தில், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை நுண்கலைத் துறைத்தலைவர் லுானா யூனிஸ், உதவி பேராசிரியர்கள் பிரதீப்குமார், ஆசீர், விஜயலட்சுமி செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை