மின்சாரம் தாக்கி பலி
விருதுநகர்: விருதுநகர் அருகே நந்திரெட்டியபட்டியைச் சேர்ந்தவர் பழனி முருகன் 47. இவர் நேற்று காலை வீட்டில் தண்ணீர் மோட்டார் போடும் போது மின்சாரம் தாக்கி பலியானார். ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
விருதுநகர்: விருதுநகர் அருகே நந்திரெட்டியபட்டியைச் சேர்ந்தவர் பழனி முருகன் 47. இவர் நேற்று காலை வீட்டில் தண்ணீர் மோட்டார் போடும் போது மின்சாரம் தாக்கி பலியானார். ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.