உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம் 

விருதுநகர்: விருதுநகரில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் கலெக்டர் ஜெயசீலனின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் வைரவன் பேசினார். வளாக கிளை தலைவர் கண்ணன் நன்றி கூறினார். 10 வட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை