மேலும் செய்திகள்
திண்டுக்கல்லில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு
06-Dec-2024
விருதுநகர் : விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே இந்திய கம்யூ., சார்பில் மத்திய அரசு விலைவாசி உயர்வு, வேலையின்மைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநிலக் குழு உறுப்பினர் பாலமுருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாநிலக்குழு உறுப்பினர் செந்தில், மாவட்ட பொருளாளர் பழனிக்குமார், துணைச் செயலாளர் சமுத்திரம், நகரச் செயலாளர் காதர் மைதீன், ஒன்றியச் செயலாளர் சக்கணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
06-Dec-2024