உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பூக்குழியில் விழுந்த பக்தர் உயிரிழப்பு

பூக்குழியில் விழுந்த பக்தர் உயிரிழப்பு

அருப்புக்கோட்டை : விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஆயிரங்கண் மாரியம்மன்கோயில்பங்குனி பொங்கல் விழாவில் 2 நாட்களுக்கு முன் கோயில் முன்புறம் அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் பக்தர்கள் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. பாலையம்பட்டி சிலோன் காலனி முத்துக்குமார் 42, பூக்குழியில் இறங்கிய போது விழுந்ததில் காயமடைந்தார்.மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் நேற்று காலை இறந்தார்.போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை