உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ரயிலில் அடிபட்டு முதியவர் பலி

ரயிலில் அடிபட்டு முதியவர் பலி

விருதுநகர்: சாத்துார் ஓ.மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் தங்கவேலு 60. இவர் நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு சாத்துார் பாலாஜி கார்டன் அருகே ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். துாத்துக்குடி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை