மேலும் செய்திகள்
விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு
18-Jun-2025
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கான குறைதீர் முகாம் ஜூலை 18ல் காலை 11:00 மணிக்கு புதிய கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. இதில் விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை மட்டும் மனுவாக அளித்து பயன் பெறலாம் என கலெக்டர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
18-Jun-2025