உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விவசாயிகள் குறைதீர் முகாம்

விவசாயிகள் குறைதீர் முகாம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கான குறைதீர் முகாம் ஜூலை 18ல் காலை 11:00 மணிக்கு புதிய கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. இதில் விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை மட்டும் மனுவாக அளித்து பயன் பெறலாம் என கலெக்டர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ