உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அக். 17ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

அக். 17ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

விருதுநகர்: கலெக்டர் சுகபுத்ரா செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் அக்டோபர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம் அக். 17 காலை 11:00 மணிக்கு விருதுநகர் புதிய கலெக்டர் அலுவலக மக்கள் கூட்ட அரங்கில் கலெக்டர் தலைமையில் நடக்கிறது. இதில்விவசாயிகள் கலந்து கொள்ள வேண்டும், என கேட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை