மேலும் செய்திகள்
தொழில் பழகுநர் சேர்க்கை முகாம்
7 minutes ago
போலீஸ் செய்தி
9 minutes ago
ஜெ., நினைவு நாள் அனுசரிப்பு
11 minutes ago
குழாய் உடைந்து வீணாகுது குடிநீர்
11 minutes ago
காரியாபட்டி: மல்லாங்கிணர் எம்.எஸ்.பி., பள்ளி 10ம் வகுப்பு மாணவி காவியலட்சுமி 15. சேலத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் நடந்த, மாநில அளவிலான கலை திருவிழா 2025ல் நாதஸ்வர போட்டியில் கலந்து கொண்டார். இவரது திறமைக்கு மாநில அளவில் முதல் பரிசு வழங்கப்பட்டது. காவிய லட்சுமியை அமைச்சர் தங்கம் தென்னரசு அழைத்து பாராட்டினார். நாதஸ்வரத்தில் பாரம்பரிய ராகங்களை அற்புதமாக அமைச்சருக்கு வாசித்து காண்பித்தார்.
7 minutes ago
9 minutes ago
11 minutes ago
11 minutes ago