உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ரயிலில் அடிபட்டு பலி

ரயிலில் அடிபட்டு பலி

ஸ்ரீவில்லிபுத்துார், செப். 5- ஸ்ரீவில்லிபுத்துார் அருகே பண்டிதன்பட்டி ரயில்வே தண்டவாளத்தின் அருகே நேற்று காலை ரயிலில் அடிபட்ட நிலையில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்துள்ளார். ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ