7 கிலோ புகையிலை கடத்தியவர் கைது
காரியாபட்டி: காரியாபட்டியில் மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மேலபெருங்கரையைச் சேர்ந்த பில்லத்தி குரு 33, ஓட்டி வந்த காரில் இருந்த 7 மூடை புகையிலை, ஒரு கூலிப் மூடை கைப்பற்றி காரை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.